ஒரு கலை படைப்பும் கமலஹாசனும்....!
இதுவரை பேசப்பட்ட, பேசப்படும், பேசப்பட போகும் எல்லா விமர்சனங்களையும் விசயத்தை உள்வாங்கிக் கொள்ளும் பாத்திரத்தின் தன்மையாய் கருதி அதன் முரண்களை என் நினைவுகளுக்குள் இருந்து அழித்துக் கொள்கிறேன்....
View Articleஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!
காதலிக்கும் அத்தனை பேரும் ஒரு ஆணின் வடிவிலும் பெண்ணின் வடிவிலும் அந்த அற்புத சக்தியை உணர்ந்திருக்கும் போது காதலர் தினம் கொண்டாடி விட்டுததான் போகட்டுமே... என்று நான் சொல்லி முடித்த மூன்றாவது விநாடியில்...
View Articleநீ காத்திருக்கலாம்..!
நீ காத்திருக்கலாம்..கடைசி பேருந்துக்காய்..பின்னிரவில் காத்திருக்கும்....ஒரு பயணியைப் போலஇதுவரையில் நான் எழுதாதஉனக்கான கவிதைக்காக...;நானும் உனக்காக ஒரு கவிதையைஎழுதி அனுப்பிவிட்டுஎன் காதலை...
View Articleசாத்திரம் பேசுகிறாய்....கண்ணம்மா...!
எல்லாக் கதைகளும் மழையில் அழிந்த அலங்காரக் கோலங்கள் போல காணாமல் போய்விடுகின்றன. வாசம் வீசும் மல்லிகையின் நறுமணத்தை காற்று எப்போதும் களவாடிச் சென்று விடுகிறது. தெருக்களில் ஊர்ந்து செல்லும் எறும்புகளின்...
View Articleஈழப்படுகொலைகளும்....இந்தியாவின் கூட்டு மனசாட்சியும்...!
எதையும் இங்கே நிறுவி பேசுவது கடினமாக இருக்கிறது. எல்லா செய்திகளையுமே மேம்போக்காக பார்ப்பவர்களாகவும், பொழுது போக்குக்காய் பேசுபவர்களாகவுமே மிகையான பேர்கள் இருப்பதால் ஆழமான உட்விசயங்களில் இருக்கும்...
View Articleமொழியற்றவனின் வார்த்தைகள்....!
நவீனத்தின் நிழலில் அமர்ந்து கொண்டு நான் ஆன்மீகம் பேசுவது கொஞ்சம் பிற்போக்காகத்தான் இருக்கும். அறிவியலை அடையாளமாக்கிக் கொண்டு, இருப்பதை இல்லை என்று மறுப்பவர்களுக்கு கடவுள் என்ற பதமும், ஆன்மா என்ற...
View Articleசந்திரமுகி.....!
விவரிக்க முடியாத ஒரு உணர்வுதான் இந்த பூர்வ ஜென்மம் என்பது. ஆதாரத்துடன் நிரூபிக்க எந்த உணர்வுப் பூர்வ நிகழ்வுகளும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதில்லை. ஆதாரப்படுத்தி விட்டால் அது உணர்வு நிலை என்னும்...
View Articleகாடுகள் மலைகள்...தேவன் கலைகள்....!
எதார்த்தமாகத்தான் எல்லாம் நிகழ்ந்து விடுகிறது சொல்லி வைத்தாற் போல. கனவுகளை எல்லாம் ஏதோ ஒரு காகிதத்தில் எழுத்தாக்கத்தான் என்னால் முடிகிறது. கோபத்தில் ஓவியம் வரையும் சில ஓவியர்கள் எனக்கு...
View Articleஒரு கோப்பை தேநீர்.....!
தேநீரைப் பருகும்இடைவெளிகளில்முதல் மிடறுக்கும்அடுத்த மிடறுக்குமிடையில்காதுக்குள் ஏதேதோ கிசு கிசுக்கிறார்...நீங்கள் எப்போதும்தேடும் கடவுள்...!***எப்போதும்...தேநீர் தீர்ந்தவுடன்கோப்பைக்குள் வந்துபடுத்துக்...
View Articleஅடக்க நினைத்த அரசு.....கொதித்து எழுந்த மாணவர்கள்! தொடரும் போராட்டம்...
இதே வேலையை கருணாநிதி செய்திருந்தால், தமிழினத் துரோகி என்று மூலைக்கு மூலை நின்று முன்னூறு முச்சந்திப் போராளிகள் கொக்கரித்து இருப்பார்கள். இப்போது ஜெயலலிதா செய்ததால் சட்டம் ஒழுங்கை சீராக பார்த்துக்...
View Articleதிராவிடக் கட்சிகளும்... திக்குத் தெரியாத தமிழர்களும்!
டோரன்ட்டில் எல்லா படத்தையும் உடனே உடனே ரிலீஸ் செய்து விடுகிறார்கள். சமீபத்தில் தொடர்ச்சியாக மூன்று படங்கள் பார்த்தேன். ஹாட்ரிக் ஃப்ளாப் மூவீஸ். முதல் முப்பது நிமிடத்துக்குப் பிறகு எனக்கு படம்...
View Articleருத்ராட்சம்....!
எந்தப் பரதேசியைப் பற்றி எழுத? என்று யோசித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் சடாரென்று கடந்து போன அந்த அதிர்வுகள் நிரம்பிய மஹாசிவராத்திரிக்குள் விழுந்து விட்டேன். சனிப் பிரதோஷமும், அதனையடுத்த மகா...
View Articleபரதேசி....!
தடித்த தோல் எனக்கில்லை. உலக இலக்கியங்களையும், திரைப்படங்களையும் அவ்வப்போது கடந்து சென்றாலும் புத்தியின் தடிமன் கூடிப் போவதுமில்லை. விசால அறிவுகள் எவ்வளவு அபத்தமானது அது எப்படி வாழ்வின் அழகியலைச்...
View Articleதேவனே.....என்னைப் பாருங்கள்...!
புனித வெள்ளி அதிர்வுகள் நிறைந்த ஒரு நாள். சத்தியத்தை உலகம் நிராகரித்ததும், அந்த நிராகரித்தலை உயரிய புரிதலுடன் சத்தியம் ஏற்றுக் கொண்டதும் நிகழ்ந்தேறிய ஒரு அற்புத நாள். பைத்தியக்கார உலகிற்குள் வந்த...
View Articleகாதல் யுத்தம்....!
எல்லாவற்றையும் கை சொடுக்கும் நேரத்தில் எழுதிவிட முடிந்த என்னால் உன் மீதான் என் காதலின் ஆழம் என்ன என்று ஒரு போதும் எழுத முடிவதில்லை. செடிகளின் நுனிகளில் உட்கார்ந்திருக்கும் மலர்கள் எல்லாம் எப்போதுமே...
View Articleதுன்பம் நேர்கையில்...யாழெடுத்து..நீ..!
யாம் எமது தமிழையே எல்லா சூழ்நிலைகளுக்கும் துணைப்படுத்திக் கொண்டு நகந்திருக்கிறோம். எமது வலிகளை எல்லாம் வார்த்தைகளாக்க முயலும் தருணங்களில் தாய்த்தமிழே எமது சிந்தையிலிருந்து தாயாய் தாலாட்டுப்பாடல்கள்...
View Articleஅமுத கீதம் பாடுங்கள்.... ஆடுங்கள்!
போன வியாழக்கிழமை மத்தியானம் வீட்டுக்கு போன போது....டாடி ஒரு சர்ப்ரைஸ்ன்னு என் கை பிடிச்சு வீட்டுக்குள்ள ரொம்ப பவ்யமா கூட்டிட்டுப் போன என் மகள் 8 வயசு ஆகியும் ஏன் இன்னும் டாடின்னு கூப்பிடுறா அப்பான்னு...
View Articleகரையை தேடும் ஓடங்கள்..!
ஏதேதோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது தன்னிச்சையாய். ஒரு வண்ணத்துப் பூச்சியைப் பிடிக்க ஓடிய சிறுவன் திரும்ப வழி மறந்து எங்கேயோ நிற்கும் ஒரு திடுக்கிடலாய் எனக்கு சமகாலம் இருக்கிறது. என் தாத்தா இறந்து போன...
View Articleதமிழ் எங்கள் உயிருக்கு நேர்....!
பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க நேரமின்மையும், நமது கலாச்சாரம் என்பதே செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் மூலம்தான் நமது பிள்ளைகளுக்கு சென்றடைய முடியும் என்ற நிர்ப்பந்தமும் நமக்கு ஏற்பட்டுப் போனால் அது...
View Articleபைத்தியம்....!
ஒரே எரிச்சலாக இருந்தது எனக்கு. எதைப் பார்த்தாலும் பிடிக்கவில்லை. எதைத் தொட்டாலும் அது இன்னும் ஒன்றை கொண்டு வந்து விடுகிறது. கண்களை மூடிக் கொண்டிருக்கப் பிடித்தது. யாருடனும் பேச சுத்தமாய் பிரியமில்லை....
View Article