ருத்ர தாண்டவம்...!
சிவம் என்பது உள்ளமை. எப்போதும் உள்ளுக்குள் இருக்கும் அசையாத தன்மை. அது கருவுக்குள் இருக்கும் போதும் ஆடாமல் அசையாமல் இருந்தது. கருவில் இருப்பதற்கு முன்னான அதிர்வு நிலையையே கருவிலிருக்கும் அது...
View Articleதிணற வைக்கும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம்...!
திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் பிரச்சினைன்னு நியூஸ் பார்த்தேன். ஆமாம் பங்காளிகளுக்குள்ள சண்டை வரத்தானே செய்யும். ஊர அடிச்சு திங்கிற பக்கீஸ்கள் வருமானம் வர்ற இடத்துல...
View Articleஎங்கே எனது கவிதை...?!
விடை தெரியாத கேள்விகளுக்குள் தள்ளி விட்டுச் சென்றவளை மீட்டெடுக்க முடியாத மெளனம் என்னை பேயாய் அறைந்து கொண்டிருக்கிறது. காற்றின் கவனமெல்லாம் திறந்திருக்கும் என் வீட்டு ஜன்னல்களை பெயர்த்தெடுத்துப்...
View Articleசித்திரமே செந்தேன் மழையே...!
படுக்கையிலிருந்தபடியே ஜன்னலைத் திறந்து பார்த்தேன். மழை சோ... வென்று பெய்து கொண்டிருந்தது. சூரியனை வரவே விடக் கூடாது என்ற பிடிவாதத்தில் மேகங்கள் அடர்த்தியாய் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன....
View Articleபாபாஜியும்...பாட்டாளிமக்கள் கட்சியும்...!
மகா அவதார் பாபாஜி புகைப்படத்தில் புன்னகைத்தபடியே இருக்கிறார். பாபாஜியை தனது திரைப்படத்தின் மூலம் அறியாதவர்களுக்கு அறிமுகப்படுத்திய ரஜினியும் இப்போது மெளனமாய் வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்....
View Articleசிறகுகள் இன்றி பற...!
இரண்டு பெண்களை அஃபிசியலாய் கடந்த பின்பு ) தன்னுடைய 50+ல் நிஜமான காதலுக்குள் விழுந்திருக்கிறார் முன்னொரு நாளில் காதல் இளவரசன் என்றழைக்கப்பட்டு இப்போது உலகநாயகனாயிருக்கும் ஜீனியஸ் கமல்ஹாசன். எத்தனையோ...
View Articleயாசகன்...!
வீதியிலிறங்கியாயிற்று. தீர்மானத்திலொரு மாற்றமுமில்லை. கடமைகளென விதிக்கப்பட்ட பொய்களை புள்ளி விபரத்தோடு தீர்த்துமாயிற்று. தேவைகளை தீர்த்த பின்பு யாருக்கும் தேவையில்லாதவனாய் என்னை மாற்றிக் கொண்டாயிற்று....
View Articleபுத்தனின் கனவு...!
மேகங்களுக்கென்று திசையொன்றும் இருப்பதில்லைகாட்டு மலர்கள் யார் பார்க்கவும் பூப்பதுமில்லைப்ரியங்கள் என்னும் விதையில்விரிந்து கிடக்கிறது அகண்டப் பெருவெளி...!இரவுகளை உடுத்திக் கொண்டுவருவதெல்லாம்...
View Articleமுள்ளிவாய்க்கால் சோகம்...நான்காமாண்டு நினைவுநாள்!
நான்காண்டுகள் ஓடோடி விட்டன. ஆறாத வடுக்களாய் இன்னமும் நம்முள் பரவிக்கிடக்கும் சோகச் சுவடுகளை காலம் எப்போதும் அழித்து விடமுடியாது. உலகில் இருக்கும் தொன்மையான கட்டிடங்கள், பறவைகள், விலங்குகள், நினைவுச்...
View Articleகனவுகள் பூக்கும் காடு.....!
கொஞ்சம் காலம் முன்பு ஹார்மோன் செய்யும் கலகம்தானடா என்ற பெயரில் ஒரு தொடரை தொடங்கி இரண்டாவது பாகத்தோடு நிறுத்தியிருந்தேன். அனுபவங்கள்தான் வாழ்க்கையைக் கட்டமைக்கிறது. கனவுகள் வாழ்க்கையை ஆள்கிறது. அதனால்...
View Articleவெந்து தணிந்தது காடு...!
சேதுக்கரையிலிருந்துதான் இராமர் ஈழத்துக்குப் பாலம் கட்டியதாகச் சொன்னார்கள். பிரம்மாண்டமான வங்காள விரிகுடா என் முன் விரிந்து கிடந்தது. சேதுக்கரையின் கடல் நீல நிறம் கிடையாது. கருமையும் நீலமும் நிறைந்த ஒரு...
View Articleம்ருதுளா...!
நான் எழுதிக் கொண்டிருக்கும் கதையிலும் உன்னைப் போலவே ஒரு கதாநாயகியை படைத்திருக்கிறேன். அவளும் உன்னைப் போலவே நீ என்னை விட்டு எங்கோ இருப்பது போல அவள் காதலனை விட்டு எங்கோ வசிக்கிறாள். அவர்களின் காதல்,...
View Articleசிங்கம் 2 வோட நிறுத்திக்குங்க ப்ளீஸ்...!
வூட்டுக்குள்ள குடும்பத்துல இருக்க அம்புட்டுப் பேரையும் வச்சுப் பூட்டிப்புட்டு, துப்பாக்கியவும் விவேக்கிட்ட கொடுத்துப்புட்டு...தக்குணூன்டு சூர்யா இருபது முப்பது பேரை பிரிச்சு மேயுறாரு பாருங்க ச்சும்மா...
View Articleயாருமற்ற பொழுதுகள்..!
தெரியாதுஎன்ற வார்த்தையோடுநான் முடித்துக் கொண்டேன்என்று நினைக்கையில்ஏன் தெரியாதுஎன்று எப்போதும்யாரோ தொடங்கி வைக்கிறார்கள்ஒரு வாழ்க்கையையோஅல்லது உரையாடலையோ...!அறியாத பக்கங்களைஎல்லாம் நுனி மடக்கியாராவது...
View Articleஆழிசூழ் உலகு...!
துரோகச் சாம்பல்கள்குவிந்து கிடக்கும்மயானத்திலிருந்துகேட்கும் அவலக் குரல்கள்அநீதிகளின் வெற்றியாயிருக்கலாம்...!நச்சினை விதைத்துப்ரியங்களை அறுவடை செய்யும்நாடகங்களில்ராஜலங்கராம் செய்யப்படும்ஓநாய்கள்...
View Articleதப்புத்தாளங்கள்...!
எதேச்சையாக சானல்களைத் திருப்பிக் கொண்டிருந்த போது ஜெயா டிவியில் தப்புத்தாளங்கள் படம் ஓடிக் கொண்டிருந்தது. ரொம்ப நாளுக்கு முன்னால் அந்தப் படத்தைப் பார்த்தபோது எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. அதுவும்...
View Articleதேவகி....!
நேத்து அவ கிட்ட மறுபடியும் போனேண்டா மச்சான்......! என்னால அவள மறக்கவே முடியலடா மச்சி... நான்காவது ரவுண்டின் முதல் ஷிப் நாக்கை பின்னோக்கி இழுத்தது. கீர்த்தி கோபத்தில் முகம் சிவந்து என் முன் அவன்...
View Articleஹார்மோன் செய்யும் கலகம் தானடா - III !
பாகம் - 1பாகம் - 2சென்ற பாகத்தின் இறுதியில்..."ஈவ்னிங் காலேஜ் முடிஞ்சு வந்து நான் உங்களுக்கு ஒரு 6 மணிக்கு கால் பண்றேன்.." சொல்லி விட்டு அவள் துண்டித்த தொலைபேசி இணைப்போடு... உலகத்தோடான எனது தொடர்பு...
View Articleபடைப்பாளி....!
சராசரியான மனோநிலையில் புதிதாய் ஒன்றையும் படைக்க முடியாது. புதிதாய் படைப்பவன் சராசரிகளோடு ஒத்துப் போகவும் முடியாது ஏனென்றால் கிளர்ந்தெழுந்த மனோநிலைகள் பூமிக்கு மட்டும் சொந்தமானது இல்லை. இலக்குகளை...
View Articleஅன்புள்ள அப்பாவிற்கு...
Taken @ குருக்கத்திஅன்புள்ள அப்பாவிற்கு,தேவா எழுதிக்கொள்வது...செல்வ சிரஞ்சீவி ராஜ ராஜஸ்ஸ்ரீ அருமை மகன் சுப்பையாவிற்கு என்றுதான் தாத்தா உங்களுக்கு எழுதும் கடிதங்களைத் தொடங்கி இருப்பார்கள். நீங்கள்...
View Article