அவள் அப்படித்தான்...1978!
ருத்ரையா போன்ற படைப்பாளிகள் மீது விழாத வெளிச்சங்கள் எல்லாம் வெளிச்சங்களே அல்ல, அவை, அடர் இருட்டு என்றே நாம் கற்பிதம் கொள்ள வேண்டும். 1978களின் வாக்கிலேயே திரைப்படங்கள் பொழுது போக்க மட்டுமல்ல அதையும்...
View Articleகவிதையெனப்படுவது யாதெனில்...
நொடிக்கு ஒரு முறைஎன்னைப் பார்....கவிதைகளென்ற பெயரில்ஏதேனும் கிறுக்கு....நிறைய பேசு...அவ்வப்போது மெளனமாயிரு...சண்டையிடு...கோபத்தில் கண்கள் சிவந்து போ...காற்றில் கலையும் கேசம் சரி செய்...நான் கடந்து...
View Articleசாதி பூதமும் சதிகார அரசியலும்....!
வாழ்க்கையின் போக்கு எல்லாவற்றையும் சட் சட்டென்று மாற்றியமைத்து விடுகிறது. கணத்துக்கு கணம் மாறும் வாழ்வின் நிதர்சனமில்லாத தன்மையை மறந்து விட்டுத்தான் இங்கே மனிதர்கள் சாதிக் கொம்புகளைத் தீட்டிக்...
View Articleகாலப் பெருவெள்ளம்...!
உறக்கமின்றி தவிக்க விட்ட கடந்த வாரத்தின் ஐந்து நாட்களும் அரக்கத்தனமானவையாய் எனக்கு தோன்றின. கடுமையான உடல்வலி, தொடர்ச்சியான தலைவலியோடு டிசம்பர் ஒண்ணாம் தேதியின் இரவு என்னை துரத்திக் கொண்டிருந்தது....
View Articleகாக்கை குருவி எங்கள் சாதி...!
காலையில வேலைக்கு வந்துட்டு இருக்கும் போது 94.7 மலையாளச் சேனல்ல பாட்டு கேட்டுட்டு வந்துட்டு இருந்தேன். அப்போ, அப்போ ஒரு பாட்டும் எப்பவுமே ரேடியோ ஜாக்கிகளோடு பேச்சுமா நேரம் போய்ட்டே இருந்தப்ப அந்த லேடி...
View Articleஎன்ன செய்து கொண்டிருக்கிறாய் இப்போது........?
என் மீதான ப்ரியங்களை விழிகளில் சுமந்து கொண்டிருப்பவளே...! எப்படி இருக்கிறாய்....? என் நினைவுகள் உன்னை எட்டிப் பிடித்து இம்சைகள் செய்து கொண்டிருக்கும் நானில்லாத பொழுதுகளில் நீ என்ன செய்து...
View Articleநீர்ப்பறவை....!
தெரிவிச்சு....இல்லை தெரிவிச்சு என்ன செய்யப் போறீங்க..? என்ற ஆதங்க கேள்விக்குப் பின்னால், செத்தவன் செத்துப் போய்ட்டான். சுட்டவன் ஏன் சுட்டான்னு கேக்க தெம்பில்லாத கவர்மெண்ட்கிட்ட செத்துப் போய்ட்டான்னு...
View Articleஉலகம் அழிந்துதான் போகட்டுமே....!
இந்த உலகம் அழிந்து போகக் கூடாது என்று நீங்கள் எண்ணுவதற்கு நியாயமாய் ஒரே ஒரு காரணம் என்னிடம் சொல்லுங்கள் போதும். டிசம்பர் 21ல் உலகம் அழியாமலேயே போகட்டும். மாயன் காலண்டர் பொய் என்று கூறி நாம்...
View Articleகும்கி....!
விமர்சனம் என்று ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு கருத்து சொல்லும் பொதுப்புத்தியிலிருந்து நான் ஒதுங்கி நடக்கவே விரும்புகிறேன். விமர்சனம் என்பது தனிப்பட்ட பார்வையை பொதுப்பார்வையாக்க முயலும் ஒரு யுத்தி...
View Articleதேடல்....28.12.2012!
எனது தேடல் முடிந்து போகவில்லை... என்றாலும் தேடும் ஆவல் குறைந்து போனது உண்மைதான். எதையுமே ஆச்சர்யமாய் பார்க்கத் தோன்றாத மனோநிலையும், எவர் எதைப் பேசினாலும் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளுமொரு மனோபாவம்...
View Articleதொடரும் கற்பழிப்பு கொலைகள்...தலை குனிந்து கொள் இந்தியாவே!
கடைசியில் அவள் இறந்து போய்விட்டாள். எப்படியாவது பிழைத்து எழுந்து வந்துவிடமாட்டாளா என்ற என்னைப் போன்றவர்களின் ஏக்கம் இன்று அதிகாலையில் தோற்றுப் போய்விட்டது. அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை...
View Articleஎன்னப்பன் அல்லவா.. என் தாயும் அல்லவா!
இறக்க முடியாத சிலுவைகளை காலம் சுமக்கச் சொல்லிக் கொடுத்திருக்கும் தூரங்களே தொலைவாய் இருக்கும் போது மீண்டும் மீண்டும் சிலுவைகள் வழி நடுகிலும் எனக்காய் காத்தும் கிடக்கின்றன தோளில் ஏறுவதற்கு. இந்த வழியை...
View Articleசர்ச்சைகளின் நாயகன் கமல்....!
சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொள்வது ஒன்றும் கமலுக்குப் புதிது அல்ல. அவர் வாழ்க்கையை மெளனமாய் புரட்டிப் பார்த்தால் அவர் உலகநாயகனோ இல்லையோ ஆனால் சர்ச்சைகளின் நாயகன் என்பது தெளிவாய் புரியும். அறிவு ஜீவியாய்...
View Articleநீதானே என் பொன் வசந்தம்...!
சின்ன வயசுப் பசங்க எல்லாம் அடிதடி சண்டைன்னு படம் எடுக்க வந்துட்டதால, கிழவனுங்க எல்லாம் காதலை பத்தி படம் எடுக்க வந்து கொல்றாங்கன்ற ரேஞ்சுக்கு நம் ஆல் டைம் இளைஞர் சாரு மாமா அவரோட தளத்துல கீசி (அதாங்க...
View Articleபேச்சி.....!
அடிக்கடி பல சிந்தனைகளோடு அலுவலகத்தின் முதன்மை நிலைக்கதவை எல்லோருமே கடந்து செல்வதுண்டு. நானும் அப்படித்தான். வழி நெடுகிலும் இருக்கும் போக்குவரத்து நெரிசல் பற்றிய எரிச்சலோடு எட்டு மணிக்கு அலுவலகத்தை...
View Articleசிவா...THE WARRIOR - I
SHOT - 1அந்த நடைபாதையில் நான் நடந்து கொண்டிருந்தேன். மெலுகன்களின் தேசம் நாகரீகமாய் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டிருப்பது இந்த மலை தேசத்தவனுக்கு பிரமிப்பாகத்தான் இன்னமும் இருக்கிறது. பனி உருகும் கையிலாய...
View Articleசிவா...THE WARRIOR - II
முதல் பகுதியை வாசிக்க இங்கேஅழுத்தவும்SHOT IIபிணங்களெரியும் இராத்திரிகளில், ஏகாந்த தனிமைகளிள், எண்ணங்களற்று இருக்கும் போது உள்ளுக்குள் ஏதேதோ எண்ணங்கள் அலையலையாய் மோதிச் செல்லும்...என்னோடு எனக்காய்...
View Articleவில்லங்கமாகும் விஸ்வரூபம் ரிலீஸ்...?!!!!!
சென்சார் போர்டு அனுமதி கொடுத்த ஒரு திரைப்படத்தை கமல்ஹாசன் ஒரு தனிப்பட்ட பிரிவினருக்கு போட்டுக்காட்டி இருக்கத் தேவையில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தமிழக அரசு முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கோடு...
View Articleமதம் என்னும் மாயை.....!
சுதந்திரம் என்பது கட்டுகளற்ற பெருவெளி. யாதொரு கருத்துப் பரவலும் நம்மை கலைத்துப் போட்டு விடாமல் எல்லா செய்திகளின் சாரங்களையும் உற்று நோக்கி பின் முடிவுகளை நோக்கிய ஒரு புலிப் பாய்ச்சல் அது. ஒரு...
View Articleராஜ மிருகம்....!
பிடறி சிலிர்க்க ஓடி வரும் புரவிகளின் மீது ஏனோ எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. ஓரிரு முறை கேளிக்கைக்காக குதிரைகளின் மீதேறியதோடு சரி. அதற்குப் பிறகு எனக்கும் குதிரைகளுக்கும் யாதொரு பிணைப்பும்...
View Article