சப்தத்தின் மெளனம்...!
மழை வரும் போலிருக்கிறதே என்று யோசித்தபடியே ஜன்னலை நன்றாக திறந்து வைத்தேன். வீட்டில் அமர்ந்து வேலை செய்வதில் இருக்கும் சுகமே தனிதான். ஒய்வாய் இருப்பது போலவும் தோன்றும் வேலை செய்வது போலவும் தோன்றும் ஒரு...
View Articleதுளசி...!
துளசியும் நானும் காதலித்தோம்திருமணம் செய்து கொண்டோம்எங்களுக்குப் பிள்ளைகள் பிறந்தனஒரு நாள் எதிர்பாராமல்வழியில் சந்தித்தும் கொண்டோம்அவள் கணவனுக்கு என்னை அறிமுகம்செய்தது போலேநானும் என் மனைவியை...
View Articleமழை என்னவோ மழைதான்...
மழை பெய்த நாளின்அடுத்த நாளில் ஓய்ந்து கிடக்கும்வானம் தெருவெங்கும்தேங்கிக் கிடக்கும் நீரில் விழுந்து கிடக்கிறதுமுட்டிக்கால் வரை தூக்கிச் சுருட்டியஉடைகளோடு வானத்தின் மீதேறி மிதித்துநடந்து செல்கிறார்கள்...
View Articleகனவுகள் வாங்குவன்...!
கனவுகள் நன்றாயிருக்கின்றனநிஜத்தினை விட என்றெண்ணிதான்கனவுகளை சீசாக்களில் பிடித்துவளர்க்கத் தொடங்கினேன்...முந்தா நாள் கண்ட அந்த கனவினையும்சேர்த்து ஆயிற்று மொத்தம்லட்சத்து நாற்பதாயிரம்எதார்த்தங்கள்...
View Articleகாதல் நர்த்தனம்...!
காதல் கவிதையென்றுஅவள் எழுதிக் கொடுத்த காகிதத்திலிருந்துஒவ்வொரு சொல்லாய்பெயர்த்தெடுத்து உடைத்துப் பார்க்கிறேன்அது கண்ணீராலும் வலியாலும்நிரம்பிக் கிடக்கிறது..காதல் கவிதையென்று சொன்னாயே...என்றவளிடம்...
View Articleமெலுகா - சிவா த வாரியர் 0.1
காட்டெருமைகளின் எலும்பில் பக்குவமான சிறு குழல்களை எடுத்துதான் இந்த புகைக்கும் குழல்களை உருவாக்குகிறார்கள். புகையிலை நிரப்பப்பட்ட குழலை எடுத்து மெல்ல உறிஞ்சினேன். ஆழமாக நுரையீரலைத் தொட்டுப் பரவி இரத்த்...
View Articleஅது அங்கேதானிருக்கிறது...!
எழுதுவதென்பது எதுவுமில்லை. அது தன்னைத் தானே வெறுமையாக்கிக் கொள்ளல். கருத்துக்களை விட்டு வெளியே வரும் ஒரு யுத்தி. யாருமற்ற பெருவெளியில் தன் காலடி ஓசையை மட்டும் கேட்டபடி நடக்கும் பிரக்ஞை நிலை....
View Articleசிம்ம சொப்பனமான பாடலும், சிம்புவும்...!
எவ்வளவோ திறமைகள் தன்னிடம் இருந்தும், திடமான குடும்பப் பின்னணி இருந்தும் விளையாட்டுத்தனத்தால் சரியான சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் சிம்புவைப் பார்த்தால் பாவமாய்த்தானிருக்கிறது. தெருவில் நடந்து...
View Articleமழையாலானவள்...!
மழை பெய்து கொண்டிருக்கிறது. மரங்கள் சூழ்ந்த உன் வீட்டு முற்றத்தின் ஓரத்தில் அமர்ந்திருக்கிறாய் நீ. உன் வீட்டு மண் சுவற்றில் ஆங்காங்கே காரை பெயர்ந்திருக்கிறது. இந்த அடைமழைக் காலத்தில் உன் வீட்டுக்...
View Articleஇதன் பெயர்தான்(னா) காதல்..?!
பார்த்த மாத்திரத்திலேயே முகத்தில் பேயாய் அறைய வேண்டும் அது. நம்மைப் புரட்டிப் போட்டு வேறு பேச்சொன்றும் இல்லாமல் மூர்ச்சையாக்கி தர தரவென்று இழுத்துச் செல்ல வேண்டும். அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்ற...
View Articleபேசித் திரியும் மான்கள்...!
அதோ தூரத்தில் தெரியும் அந்த மலைகளுக்கு அப்பால் மிகப்பெரிய சமவெளியொன்று இருக்கிறதாம். அங்கேதான் மானுட வாழ்வின் பேருண்மைகளைப் பேசித் திரியும் மான்கள் சுற்றித் திரிகின்றனவாம் என்று என் பாட்டி என்னிடம்...
View Articleராஜாவாக இருப்பதென்பது...!
ராஜாக்கள் உலகம் கொடுமையானதுதான்...தீரம் என்ற பெயரில் எல்லாவற்றிற்கும்முன் செல்ல வேண்டும்...கோடி பேருக்கு ஒரு நீதி சொல்லிஅது சரிதான் என்று நிறுவ வேண்டும்...ஒவ்வொரு நிமிடத்திற்குள்ளும்...
View Articleகிணற்றடி...!
வீடு கட்டுவதற்கு முன்பு வெட்டிய கிணறு அது என்று பாட்டி சொன்னாள். தாத்தா அப்போது ரங்கூனில் இருந்தாராம். குடிசை வீடாய் இருந்த போது தரைக் கிணறாய் இருந்ததை மாற்றி சுற்றுச் சுவரெழுப்பி கயிறு போட்டு...
View Articleபாம்பு வந்திருச்சு....!
திடீரென்று ரமாதான் கத்தினாள். ஞாயிற்றுக் கிழமை மதியத்தை ஓய்வாய் ஈசிஸேரில் படுத்து கழித்துக் கொண்டிருந்த பரந்தமான் கையிலிருந்த குமுதத்தைத் தூக்கி எறிந்து விட்டு பதறி அடித்துக் கொண்டு அடுக்களைக்குள்...
View Articleபனை மரக் காடே.... பறவைகள் கூடே..!
ஊருக்கு நடுவேயிருந்த பெருந்திண்ணைகளை காட்டி கேட்டான் பேரன் இது என்னப்பத்தா..? இதான் மொளக்கூட்டுத் திண்ணைப்பே...மாரியாத்தாளுக்கு பொங்க வச்சு இங்கனதேன் மொளப்பாரி எடுப்போம் என்றாள் அவள்... யாருமற்ற...
View Articleஅவர்...!
ஒரே பேருந்து நிலையத்தில்தான் ஏறினோம்...வெகுநேரம் பேசிக் கொண்டே வந்தார்சிரித்தார், வருத்தப்பட்டார், புலம்பினார்,உரிமையாய் தான் தின்ற பிஸ்கெட்டில் பாதி கொடுத்தார்எந்த ஊர் போகிறேன் என்று...
View Articleகோதை...!
வானிடை வாழும் அவ் வானவர்க்குமறையவர் வேள்வியில் வகுத்த அவிகானிடைத் திரிவது ஓர் நரி புகுந்துகடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்பஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்றுஉன்னித்து எழுந்த என் தட முலைகள்மானிடவர்க்கு...
View Articleயாரோ....யார் யாரோ...?!
நான் யாரென்று கேட்கிறீர்களா? தெரியவில்லை. என் பெயரும், ஊரும் சுற்றமும் என் நினைவிலிருந்து அழிக்கப்பட்டு விட்டது அல்லது யாரோ அழித்து விட்டார்கள். இப்போது நடந்து கொண்டிருக்கிறேன் கொஞ்சம் முன்பு...
View Articleகபாலியும் ரஜினி எதிர்ப்பு அரசியலும்...!
ரஜினி படத்துக்கான ஓப்பனிங் என்பது இன்று நேற்று உருவான விசயம் கிடையாது. ஊடகப் பெருக்கம் நிறைந்த இக்காலத்தில் நம்மைச் சுற்றி நிகழும் எல்லா நிகழ்வுகளுமே அதன் வேர் வரை விபரமாக பல கோணங்களில் இப்போது நமது...
View Articleகபாலி... மாற்று சினிமாவின் குரல்!
ரஜினி படத்துக்கு என்றில்லை எந்த ஒரு படத்துக்குமே விமர்சனம் என்று நான் எழுதுவதில்லை. விமர்சன அரசியல் எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை. ஒருவரின் புரிதல் இன்னொருவரோடு எப்போதுமே ஒத்துப் போகாது....
View Articleமெர்சல்...!
ராஜ் டிவியில் எனக்குள் ஒருவன் என்றொரு சிவாஜி படம் ஓடிக் கொண்டிருந்தது. இந்த சிவாஜி வீட்டிற்குள் அந்த சிவாஜியும் அந்த சிவாஜி வீட்டில் இந்த சிவாஜியும் நடித்துக் கொண்டிருந்தார்கள். வீடு மாறி டபுள்...
View Articleஈஸ்வரா...
எல்லோரும் போன பின்பு சடலம் மட்டும் தனியாய் கிடந்தது. மாலை பூக்களை எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தவளுக்கு ஐம்பது வயது இருக்கலாம். நாலு ஆட்களை ஒன்றாய் அடித்து வீழ்த்தும் திடகார்த்தர உடம்பு. சவக்கு சவக்கு...
View Articleஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...
பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக...
View Articleதேடல் - 1
காரணமின்றி காரியமில்லைஎத்தனை எழுத்தாளர்களை கடந்து வந்த போதும் பாலகுமாரனை விட்டு நகர மறுக்கிறது மனசு. காரணம் ஆன்மீகம். இலக்கியம் என்பது மானுடவியல் சார்ந்தது. ஆன்மிகத் தேடல் இந்த வாழ்வோடு மட்டுமா...
View Articleவீட்டுப் பூனை
வேகமாய் வந்து எனக்கு முன் இருந்த பார்க்கிங்கில் அந்தக் கார் நின்ற போது மணி இரவு 8 இருக்கும். அப்படியும் இப்படியுமாய் நடை பயிற்சி செய்பவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். கார் நின்று கொஞ்ச நேரம் யாரும்...
View Article