தக்க்ஷின் குட் ஈவினிங் - 2
இதுவரை...இனி...சேட்டு ரொம்ப நொடிச்சுப் போய்ட்டாப்ல தேவ் தம்பி. ஒங்க கூட இருந்த டீம் எல்லோரும் வேலைய வுட்டுப் போய்ட்டங்க மிச்ச இருந்த யூனியன் ஆட்களால பிரச்சினை வேற எப்ப பாத்தலும் ஸ்ட்ரைக்கு அது இதுன்னு...
View Articleதக்க்ஷின் குட் ஈவினிங் - 3
இதுவரைஒன்றுஇரண்டுஇனி...12 வருடம் என்பது ஒரு சிறு காலச் சுழற்சி. அந்த சுழற்சிக்குள் எதுவுமே நடந்து விடாதது மாதிரி தோன்றினாலும் காலம் மிகையானவற்றை விழுங்கியபடியே வேகமாய் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது....
View Articleஅது அந்தக் காலம்....!
1985 களின் டபுள் ஸ்பீக்கர் நேசனல் பானோசானிக் டேப்ரிக்கார்டர் காலம் அது. மலேசியாவிலிருக்கும் மாமா கொண்டு வந்து அதைக் கொடுத்திருந்தார் எங்களுக்கு. ஓட்டை ரேடியோவுக்கு ஏரியல் கட்டி ஆல் இந்திய ரேடியோவின்...
View Articleகேபிள் சங்கரின் தொட்டால் தொடரும்...!
தமிழ் இணைய வெளிக்குள் உலாவும் அத்தனை பேருக்கும் கேபிள் சங்கரைத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை அதுவும் வலைப்பதிவர்களுக்கு எல்லாம் கிட்டத்தட்ட அவர் பீஷ்மர் மாதிரி. எவ்வளவு வேலைகள் இருந்தாலும்...
View Articleபார்த்த ஞாபகம் இல்லையோ....!
அந்தப் பெரியவரை அப்போதுதான் பார்த்தேன். 75 வயதுக்கு மேல் இருக்கும் என்று தோன்றியது. தொள தொள பேண்ட்டுக்குள் இன்சர்ட் செய்திருந்தார். தலை மெல்ல ஆடிக் கொண்டிருந்ததைப் போலவே கைகளும் நடுங்கிக் கொண்டிர்ந்தன....
View Articleஎப்பவும் நான் ராஜா - I
ஏதோ ஒரு தளத்தில் நின்றபடி கிடைக்கும் நேரத்தில் அந்தக் கதையை எழுதிக் கொண்டிருந்தேன் நான். இடை இடையே மனதுக்குள் மென்று கொண்டிருக்கும் ஒரு காதல் கட்டுரை, பார்க்க வேண்டிய படங்கள் என்று மெதுவாய் நான்...
View Articleஎப்பவும் நான் ராஜா - II
எப்பவும் நான் ராஜா - Iஎன்கிட்ட கதை ஒண்ணு இருக்கு அதுக்கு ஒரு மெட்டுப்போடு பார்க்கலாம் என்று பஞ்சு அருணச்சலம் அந்த இளைஞனிடம் கூறியதுதான் தாமதம். மெட்டோடு சில வார்த்தைகளையும் சேர்த்து அவன் பாடவே தொடங்கி...
View Articleகாமம் கொள்(ல்)...!
கடும் குளிரில் கூசிப்போய் உடலை ஒடுக்கிக் கொள்வதை போல இருக்கிறது இந்த கூடலின் உச்சம். தியானத்தில் அமரும் போதும் இப்படித்தான். திடமான ஒரு கருங்கல்லாய் முதலில் அமர்ந்திருப்பேன். மெல்ல மெல்ல ஒவ்வொரு...
View Articleசெல்லம்..ப்ரியம்....இம்சை...!
உங்களுக்கு எல்லாம் ஒன்று தெரியுமா? அவளை நான் இதுவரையில் சந்தித்ததே இல்லை. பேசி இருக்கிறோம் நிறைய நிறைய...! கவிதைகள் பரிமாறிக் கொண்டிருக்கிறோம். அவை யாவும் ஒன்று யாரோ யாருக்கோ எழுதியனவாய் இருக்கும்...
View Articleஅப்பத்தா...!
ஏம்பா...ரவைக்குத் தங்கிட்டு காலையில போனா என்ன....? கெஞ்சலாய் மகனின் முகத்தைப் பார்த்த மரகதத்திற்கு 70 வயதிருக்கும். ஏண்டி நாம வேணும்னா இருந்துட்டு காலையில போவோமா...? கிசுகிசுப்பாய் மனைவியிடம் போய்க்...
View Articleசூப்பர் ஸ்டார்...!
டிவிடியைத் தட்டி மீண்டுமொருமுறை ஜானி படத்தைப் பார்க்க ஒரு கோப்பை தேநீரோடு அமர்ந்தேன். எத்தனை முறை நனைந்தாலும் அலுக்காத மழையைப் போல எப்போது பார்த்தாலும் ஒரு சந்தோஷ வெளிக்குள் தரதரவென்று இழுத்துச்...
View Articleகோணல் மாணலாய் ஒரு கதை....!
கரடு முரடா சில விசயங்கள எழுதணும்னு தோணிட்டே இருக்கு எனக்கு. ஏதோ கணக்குக்கு எழுதி வச்சமா, வார்த்தைகளால விளையாடினமான்னு இல்லாம வாழ்க்கைக்குள்ள ஒரே பாய்ச்சல்ல பாய்ஞ்சு முங்கி முங்கி ஏதேதோ எழுதணும் பாஸ்....
View Articleகோணல் மாணலாய் ஒரு கதை - 2
முந்தைய பகுதி..இனி...ரமேஷுக்கு என்னைத் தெரியாது. நீ மட்டும் வந்தேன்னு சொல்லி சமாளிச்சுடு சுமதி. ஏற்கெனவே அவனுக்கும் உனக்கும் நிறைய மிஸ் அண்டர் ஸ்டாண்டிங்.. .. .அண்ட்... யூ கேன் கோ வித் ஹிம்...
View Articleவெற்றுக் காகிதங்கள்...!
எல்லாவற்றையும்ஒரு கவிதையால்...எப்போதும்சொல்லிவிட முடிவதில்லை...வெயில் சூட்டில் கால் கடுக்கவெகு தூரம் நடந்து பின் இளைப்பாறும்ஒரு மர நிழல்கொடுக்கும் நிறைவினை...கனவுகளில் துரத்தித் திரிந்தகாதலியொருத்தியை...
View Articleஉன்னை நான் தேடித் தேடி....!
உனக்குப் பிடித்த பாடல்கள் என்று நீ குறிப்பிட்டிருந்த எல்லா பாடல்களையும் மீண்டுமொரு முறை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எந்த கவலையுமின்றி உன்னோடு பேசிக் கொண்டிருந்த அந்த நாட்களுக்குள் என்னை பிடித்து...
View Articleகதை திரைக்கதை வசனம் இயக்கம்!
விஜய் அஜித்துக்கு எல்லாம் பிடிச்ச லூசு சூர்யாவுக்கும் பிடிச்ச கதைதான் அஞ்சானோட சோகக்கதை. ராஜு பாய் வாய்ல குச்சியோட சுத்துறாரே வாய்க்குள்ள இருக்க குச்சி வாய்ல குத்திடாதேன்னு தான் பதற முடியுதே தவிர...
View Articleஒன்று அவள்...இன்னொன்று நான்...!
பிடிக்கும் என்பதை எப்படி சொல்வது? பேரழகில் மயங்கித் திகைத்துக் கிடக்கும் இந்தக் காதலை சுமந்து கொண்டு எத்தனை நாட்கள் நான் இப்படியே நகர்ந்து செல்வது? என்னை யாரென்று இவளுக்கு அடையாளம் சொல்லி இருக்குமோ...
View Articleகடவுளை....எங்கே தேடுவேன்...?!
அறிதல் என்பது அறிவு. அத்தோடு நின்று போயிருக்க வேண்டிய வாழ்க்கையில் எத்தனை விவரித்துப் பார்த்து அபத்தங்களுக்குள் போய் விழுந்திருக்கிறேன் என்று யோசிக்கிற போது எனக்கு சிரிப்புதான் வருகிறது.. சாக்கடைக்குள்...
View Articleபாரதியின் கண்ணம்மா...
கண்ணம்மா போல ஒரு பெண் கிடைப்பது மிகக் கடினம்தான். அதுவும் பாரதி போன்ற ஒருவன் கண்ணம்மா என்ற பெண் நிஜத்தில் உடன் இல்லாமல் எவ்வளவு துன்பப் பட்டிருப்பான் என்பதை எண்ணிப் பார்க்கும் போதே பெரும் வலியாய்...
View Articleஆஸ்கார் இசையும்.... தமிழ்நாட்டுப் பாமர ரசிகனும்..!
ரோஜா படம் வந்தப்பவேன்னு நான் எழுத ஆரம்பிக்கும் போதே 'ஜா'வுக்கு பதிலா 'சா'போட்டு ரோசான்னு எழுதலையே இது தப்பு இல்லையான்னு எனக்குள்ள ஒரு கவுலி கத்துது பாருங்க அந்த கவுலிக்குப் பேருதான் தமிழ்ப்பற்று. தூய...
View Article