தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 6
இதுவரை....பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4பாகம் 5இனி...பூர்ணா தலை முடியைச் சரி செய்த படியே என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்....அவள் பார்வை எனக்குள் ஊடுருவி ஏதேதோ இம்சைகள் செய்தது...சொல்லு...
View Articleராஜா ராணி....!
இரண்டு கனத்த ப்ளாஷ் பேக்குகள் ஒரு மையக்கதை. ராஜாவாகவும் ராணியாகவும் என்னை கற்பனை செய்து பார்த்துக் கொண்டே படம் பார்த்தேன், முழுத் திரைப்படத்தையும் அலுப்பு வராத வகையில் ஜஸ்ட் லைக் தட் காட்சிப்படுத்திக்...
View Articleஅந்திமக் கனவுகள்...!
உன்னை சந்தித்த நாளும் கிழமையும் எனக்கு ஞாபமில்லை என் சித்திரமே..ஆனால் முதல் சந்திப்பிலேயே என்னை ஐ லவ் யூ என்று தட்டச்சு செய்ய வைத்த உன் காதலை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எத்தனையோ அபத்தங்களை...
View Articleசாமி....!
ஒரு மிகப்பெரிய இழப்பிற்கு பின் நான் சிவன் கோயிலுக்கு வந்திருந்தேன். படைத்தவன் இல்லாத போது படைப்புகளே படைத்தவன் இருந்தான் என்பதற்கு சாட்சியாக எஞ்சி நிற்கின்றன. என்னை படைத்தவன் அன்று கோயிலுக்கு நான்...
View Articleபேய் புடிச்சுருச்சு....!
பூசாரி கோடங்கியை அடிக்க ஆரம்பித்திருந்தார். தலைவிரி கோலமா உக்காந்திருந்த சேவத்தா மருமகளப் பாத்து எனக்கு தூக்கி வாரிப் போட்டிருச்சு. பேய் இருக்கு, பேய் மனுசங்கள பிடிக்கும்னு சொல்லிக் கேட்டு இருக்கேன்....
View Articleதீராக் காதல்...!
கரடு முரடானகாய்ந்த நிலமாய்நான் கிடந்த பொழுதொன்றில்சிறு மழையாய் வந்துஎன்னை மிருதுவாய்நனைத்துச் சென்றவள் நீ...உயிர் பறிக்கும்வாழ்க்கையினூடேநான் களமாடிக் கொண்டிருந்தமிருக பொழுதுகளில்எனக்காய் எங்கிருந்தோநீ...
View Articleபூ பூக்கும் ஓசை...!
என்ன வேணும் உனக்கு...? ஒண்ணும் வேண்டாம்.ஏன் ஒரு மாதிரியா இருக்க...? ஒரு மாதிரியான்னா..?ஏதோ திக்பிரமை பிடிச்ச மாதிரி. எங்கேயோ வெறிச்சு பாத்துக்கிட்டு...யார்கிட்டயும் பேசாம....இப்டி இருக்க எனக்குப்...
View Articleகரையைத் தொடாத அலைகள்...!
இதோ இன்று நான் தொலைந்து போனேன் பெண்ணே. இன்று நீ புன்னகைத்துச் சென்ற பின்பு நான் ப்ரியங்கள் நிறைந்த வனமொன்றில் தனியே சுற்றிக் கொண்டிருக்கும் வரம் ஒன்றை...
View Articleமுகமற்றவனின் மொழி...!
என் புகைப்படத்தில் நீங்கள் பார்ப்பது நானில்லை. நான் எப்படி இருப்பேன் என்ற கேள்விக்கு யாதொரு பதிலும் இல்லை. நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பலமுறை நினைத்ததுண்டு. அப்படி இருக்க முயற்சி செய்த...
View Articleதேடினேன் தேவ தேவா...!
இரண்டு மூன்று நாட்களாகவே மனதை ஏதோ செய்து கொண்டிருக்கிறது எனக்கு. அது ஒரு மாதிரியான பரவசம், ஆர்வம், இயலாமை எல்லாம் சேர்ந்து ஒரு நிலைக்குள் என்னை தள்ளி விட்டிருந்தது. ஆமாம் பாலகுமாரன் சார் பேஸ்புக்கில்...
View Articleயாரோ எழுதிய கதை....!
அந்தக் கதையில் யாருமே நடிக்கவில்லை. கதாபாத்திரங்கள் எல்லாமே தற்சயலாய் உருவாகி தன்னிச்சையாய் நகர்ந்து கொண்டிருந்தன. யாரோ ஒருவர் சைக்கிளில் செல்கிறார். அந்த தெருவில் இருக்கும் குடிநீர்க்குழாயில்...
View Articleகடல்...!
கடற்கரை காற்று தலை முடியைக் கலைத்துக் கொண்டிருந்தது. கடற்கரை மனதின் சுமைகளை இறக்கி வைக்கும் ஒரு இடமாகத்தான் எனக்கு எப்போதும் இருக்கிறது. கடலை நெருங்கும் போதே ” ஹோ ” என்று பரந்து விரிந்து கிடக்கும்...
View Articleதேடல்....01.12.2013!
ஒன்றும் இல்லை என்று தோன்றிய கணத்தில்தான் எனக்கான சுதந்திரப் பெருங்கதவுகள் திறந்து கொண்டன. யாரும் யாருக்கும் எதுவும் செய்து விட முடியாது என்று உணர்ந்த போது சுற்றி இருக்கும் எந்த ஒரு மனிதரையும் சூழலையும்...
View Articleகடவுளின் மொழி...!
விடியக்காலை மூணு நாப்பதுக்கு சென்னையில பிளைட். நான் மதியம் 3:00 மணிக்கு மதுக்கூர் பஸ்டாண்ட்ல நிக்குறேன். எப்டி பாத்தாலும் மன்னார்குடி ஒரு முக்கால் மணி நேரம். அங்க இருந்து கும்பகோணம் ஒரு இரண்டு மணி...
View Articleஎன் காதல் தீயே....!
உன் பெயர் என்ன என்று கேட்ட பொழுதில் ஏதாவது பேசி நீ தொலைத்திருக்க கூடாதா என்ன? வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு விழிகளால் நீ சொல்லும் பதிலை வாங்கிக் கொள்ளும் நுட்பத்துடன் என்னைப் படைக்காத கடவுளை பார்த்து...
View Articleஊமை என்றால் ஒரு வகை அமைதி...!
பசித்திருக்கையில் தாயின் முலை தேடி பக்கத்திலிருக்கும் துணியை எடுத்துச் சுவைக்கும் குழந்தையைப் போல சுவைத்து விட்டு நான் பசித்தே இருக்கிறேன் எப்போதும். ஏதோ ஒரு துணி கிடைத்து விடுகிறது இல்லையேல் என் விரல்...
View Articleதளபதி...!
கர்ணன், குந்திதேவி, பஞ்ச பாண்டவர்கள், கெளரவர்கள் என்று கதைக்கான கரு என்னவோ மகாபாரதத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதுதான். அங்கே சூரியனை வணங்கியதால் சூட்சுமமாய் கருத்துத் தரித்துக் கொண்ட புராண...
View Articleபிரிதல் இனிது....!
பின்னொரு நாளில்அவள் பிரிந்து செல்வாள்என்று கூறியது போலவேஇன்று...பிரிவொன்றில்...நின்று கொண்டிருக்கிறேன் நான்....!இனிதலென்று பெறுதலைச்சொல்லிக் கொடுத்திருந்த உலகிலிருந்துவிலகி நின்று தனிமையைஊன்றிக் கொண்டு...
View Articleஎம்.ஜி.ஆர்....!
விடியக்காலை ரேடியோ நியூஸ் கேட்டுட்டு அப்பா குலுங்கிக் குலுங்கி அழுதுட்டு இருந்தத பாத்த நான் திகைச்சுப் போய் படுக்கையில இருந்து எந்திரிச்சேன். எனக்கு அப்போ 10 வயசு.... அப்பா கிட்ட போய்...
View Articleகாதல் மொழி...!
உயிர் திறக்கும் இசை ஒன்றை கேட்டுத் தொலைத்து விட்டு தேன் குடித்த வண்டாய் கிறங்கிக் கிடக்கிறேன். ப்ரியமான காதலியாய் உள்ளுக்குள் உட்கார்ந்து கொண்டு இம்சிக்கும் இந்த பாடலின் வசீகரம் என்னவென்று தெரியாமல்...
View Article