கிணற்றடி...!
வீடு கட்டுவதற்கு முன்பு வெட்டிய கிணறு அது என்று பாட்டி சொன்னாள். தாத்தா அப்போது ரங்கூனில் இருந்தாராம். குடிசை வீடாய் இருந்த போது தரைக் கிணறாய் இருந்ததை மாற்றி சுற்றுச் சுவரெழுப்பி கயிறு போட்டு...
View Articleபாம்பு வந்திருச்சு....!
திடீரென்று ரமாதான் கத்தினாள். ஞாயிற்றுக் கிழமை மதியத்தை ஓய்வாய் ஈசிஸேரில் படுத்து கழித்துக் கொண்டிருந்த பரந்தமான் கையிலிருந்த குமுதத்தைத் தூக்கி எறிந்து விட்டு பதறி அடித்துக் கொண்டு அடுக்களைக்குள்...
View Articleபனை மரக் காடே.... பறவைகள் கூடே..!
ஊருக்கு நடுவேயிருந்த பெருந்திண்ணைகளை காட்டி கேட்டான் பேரன் இது என்னப்பத்தா..? இதான் மொளக்கூட்டுத் திண்ணைப்பே...மாரியாத்தாளுக்கு பொங்க வச்சு இங்கனதேன் மொளப்பாரி எடுப்போம் என்றாள் அவள்... யாருமற்ற...
View Articleஅவர்...!
ஒரே பேருந்து நிலையத்தில்தான் ஏறினோம்...வெகுநேரம் பேசிக் கொண்டே வந்தார்சிரித்தார், வருத்தப்பட்டார், புலம்பினார்,உரிமையாய் தான் தின்ற பிஸ்கெட்டில் பாதி கொடுத்தார்எந்த ஊர் போகிறேன் என்று...
View Articleகோதை...!
வானிடை வாழும் அவ் வானவர்க்குமறையவர் வேள்வியில் வகுத்த அவிகானிடைத் திரிவது ஓர் நரி புகுந்துகடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்பஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்றுஉன்னித்து எழுந்த என் தட முலைகள்மானிடவர்க்கு...
View Articleயாரோ....யார் யாரோ...?!
நான் யாரென்று கேட்கிறீர்களா? தெரியவில்லை. என் பெயரும், ஊரும் சுற்றமும் என் நினைவிலிருந்து அழிக்கப்பட்டு விட்டது அல்லது யாரோ அழித்து விட்டார்கள். இப்போது நடந்து கொண்டிருக்கிறேன் கொஞ்சம் முன்பு...
View Articleகபாலியும் ரஜினி எதிர்ப்பு அரசியலும்...!
ரஜினி படத்துக்கான ஓப்பனிங் என்பது இன்று நேற்று உருவான விசயம் கிடையாது. ஊடகப் பெருக்கம் நிறைந்த இக்காலத்தில் நம்மைச் சுற்றி நிகழும் எல்லா நிகழ்வுகளுமே அதன் வேர் வரை விபரமாக பல கோணங்களில் இப்போது நமது...
View Articleகபாலி... மாற்று சினிமாவின் குரல்!
ரஜினி படத்துக்கு என்றில்லை எந்த ஒரு படத்துக்குமே விமர்சனம் என்று நான் எழுதுவதில்லை. விமர்சன அரசியல் எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை. ஒருவரின் புரிதல் இன்னொருவரோடு எப்போதுமே ஒத்துப் போகாது....
View Articleயார்தான் நீங்கள்?!
நான் யாரோவாய் இருந்த பொழுது நீங்கள் வந்தீர்கள். முகத்தில் புன்னகையை பூசியபடி வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம் நாம். அதற்கு முன்பெப்போதோ நாம் பார்த்திருக்கிறோம் என்று கூறிய படியே என் கோப்பையிலிருந்த...
View Articleமெர்சல்...!
ராஜ் டிவியில் எனக்குள் ஒருவன் என்றொரு சிவாஜி படம் ஓடிக் கொண்டிருந்தது. இந்த சிவாஜி வீட்டிற்குள் அந்த சிவாஜியும் அந்த சிவாஜி வீட்டில் இந்த சிவாஜியும் நடித்துக் கொண்டிருந்தார்கள். வீடு மாறி டபுள்...
View Articleஈஸ்வரா...
எல்லோரும் போன பின்பு சடலம் மட்டும் தனியாய் கிடந்தது. மாலை பூக்களை எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தவளுக்கு ஐம்பது வயது இருக்கலாம். நாலு ஆட்களை ஒன்றாய் அடித்து வீழ்த்தும் திடகார்த்தர உடம்பு. சவக்கு சவக்கு...
View Articleஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...
பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக...
View Articleதேடல் - 1
காரணமின்றி காரியமில்லைஎத்தனை எழுத்தாளர்களை கடந்து வந்த போதும் பாலகுமாரனை விட்டு நகர மறுக்கிறது மனசு. காரணம் ஆன்மீகம். இலக்கியம் என்பது மானுடவியல் சார்ந்தது. ஆன்மிகத் தேடல் இந்த வாழ்வோடு மட்டுமா...
View Articleவீட்டுப் பூனை
வேகமாய் வந்து எனக்கு முன் இருந்த பார்க்கிங்கில் அந்தக் கார் நின்ற போது மணி இரவு 8 இருக்கும். அப்படியும் இப்படியுமாய் நடை பயிற்சி செய்பவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். கார் நின்று கொஞ்ச நேரம் யாரும்...
View Article