லிங்கா.....ஒரு பார்வை...!
சாதாரணமாய்தமிழ்த்திரைப்படங்கள்வெறும்திரைப்படங்களாய்வெளியானகாலம்எல்லாம்மலையேறிப்போய்விட்டது....
View Articleநலம் நலமறிய அவா...!
மடங்கிப் போன வார்த்தைகளைக் கொண்டு, மேலெழும்பிக் குதித்து விளையாடாத நினைவுகளோடுதான் இந்தக் கடிதத்தை தொடங்கி இருக்கிறேன். நெஞ்சுக்குள் தேங்கிக் கிடக்கும் சில்லிடும் காதல் நினைவுகள் இந்தக் கடிதத்தைத்...
View Articleஎதுவமற்றதின் குரல்...!
யார் உருவாக்கினார் நியதிகளை?நேற்றைய பகலைப் போலத்தானேஇருக்கிறது இன்றைய பகலும்அதைத் தொடர்ந்து வரும் இரவும்...இருக்கிறது..குளிரையும் வெப்பத்தையும்தவிற வேறெதுவையும்உமிழ்ந்திருக்கிறதா காலம்...?சூரியனைச்...
View Articleபிசாசு....!
படத்தின் வரும் அந்தப் பாடல், உயிரை மீட்டும் அந்த வயலின் ஒலி, முதல் காட்சியிலேயே கதாநாயகனின் பிடித்த கையை விட்டு விட்டு ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா....என்ற அழுத்தமான குரலோடு மரணிக்கும் கதாநாயகி, இறப்பதற்கு முன்...
View Articleபுத்தாண்டு....!
நிறைய எதிர்பார்ப்புகள் கனவுகளோடதான் ஒவ்வொரு வருடமும் நம்மை நோக்கி வருது. எல்லாமே நல்லபடியா நடக்கணும்ன்ற ஆசையோட ஹேப்பி நியூ இயர்னு ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கை குலுக்கி சிறு புன்னகையோட இந்த டிசம்பர்...
View Articleஇப்படிக்கு... வாசகன்...!
வாசிக்கும் பழக்கம் இல்லாமல் போயிருந்தால் வாழ்க்கையை நான் புரிந்து கொண்ட அளவிற்கு எனக்கு வாழத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். பூந்தளிர், அம்புலிமாமா, கோகுலத்தில் தொற்றிக் கொண்ட பழக்கம் ராணி...
View Articleபூங்காற்று புதிரானது...!
மூன்றாம் பிறை படத்தை எத்தனையாவது தடவை பார்த்தேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. ஆனால் இந்த முறை பார்த்து முடித்த பின்புதான் எனக்கு அந்த விசயம் விளங்கியது. ஆர்க்கிமிடிஸ் குளித்துக் கொண்டிருந்த போது...
View Articleகத்தி...!
அட்டகாசமாய் தொடங்கும் படத்தின் ஆரம்பத்திலேயே நமக்குப் பரபரப்புத் தொற்றிக் கொள்கிறது. ஒவ்வொரு காட்சியையும் எப்படி பரபரவென்று திரி பற்றிக் கொண்டு செல்வது போலவே கொண்டு செல்வது என்பதில் முருகதாஸ் கில்லாடி....
View Articleஅடையாளம்...!
எங்கிருந்து தொடங்கியது இந்த இராட்சச வாழ்வின் முதல் முடிச்சு? கனவுகளை செரித்து செரித்து நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்காலம் ஒரு மலைப்பாம்பைப் போல எங்கேதான் ஊர்ந்து செல்கிறது? அடையாளம் தொலைத்துக்...
View Articleகாதல் மழை.....!
ஒரு மழை நாளில் யாரோ கதவைத் தட்டினார்கள். யார் இப்படி மழை நேரத்தில் புயல் போல கதவைத் தட்டுவது என்று கோபமாய் எழுந்து கதவைத் திறந்தால் அங்கே நின்று கொண்டிருந்தது தென்றல்...எந்தக் காலத்தில் சொல்லிக் கொண்டு...
View Articleதலைமுறைகள்...!
யாதொரு தொந்தரவுமில்லாத ஒரு ஓய்வு நாளில், வெகு நாட்களாய் காத்திருந்து தரவிறக்கம் செய்த பாலுமகேந்திரா என்னும் மகா கலைஞனின் கடைசித் திரைஓவியத்தை ஓட விட்டுத் திரைக்கும் விழுந்திருந்தேன்...இது பாலுவின்...
View Articleஎழுதாத கவிதை...!
எழுதாத கவிதையொன்றை அனுப்பி வைக்கிறேன்...புரியாத விசயமொன்றை அதில் பூட்டி வைக்கிறேன்...அதி ரகசியத்தைச் சுமந்து வரப்போகும் அந்த கவிதையினில்...எது இல்லாததோ அது சிம்மமாய் கர்ஜிக்கும்,எதை எல்லோரும்...
View Articleவாழ்வே தவம்....!
சுமக்க முடியாமல் புத்தகக் கட்டை சுமந்து பள்ளி சென்ற பாதைகள், வெறிச்சோடி கிடக்கும் திருவிழா சமயங்களில் வள்ளி திருமணம் நடக்கும் அந்த மிகப்பெரிய பொட்டல், காய்ந்து தேய்ந்து கிடக்கும் கண்மாய், முதுகு...
View Articleநினைவுப் பறவை...!
உனக்காய்....ஏங்கிக் கொண்டிருக்கும்என் எழுத்துக்களைஅடைத்து வைத்து, அடைத்து வைத்துஎத்தனை நாட்களைத்தான்நான் நகர்த்த முடியும்..?தூரத்தில் பறக்கும் பருந்தின்நிழலைப் போல இப்போதும்வட்டமிட்டுக்...
View Articleசுவடுகள்...!
திசைக்கொன்றாய்என் கனவுகளைப் பிய்த்தெறிந்து விட்டேன்எழுதிக் கொண்டிருந்த கவிதையொன்றின்குரல்வளையைப் பிடித்து துடிக்க துடிக்கஅதனை கொன்று முடிப்பதற்கு முன்பாகநெருப்பில் என் ஆசைகளை எரித்து விட்டேன்,இனி...
View Articleதேடல்...16.04.2015!
எழுதுவதற்கான எல்லா சூழல்களும் இன்று இருப்பதாகத் தோன்றியது எனக்கு. மழை வரப் போகிறது என்று எப்படி யூகிக்க எப்படி முடியுமோ அப்படித்தான். கருத்த மேகங்கள் இங்குமங்கும் அலைந்து கொண்டிருக்க குளிர்ந்த காற்று...
View Articleகொட்டுச் சத்தம்...!
எப்போதும் பேசிக் கொண்டே இருக்கும் சுப்ரமணி மாமா சிவனே என்று படுத்துக் கிடந்தார். அத்தையைப் பார்த்தால்தான் பாவமாயிருந்தது. தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தது. பவானியும், பார்கவியும் எங்கோ...
View Articleதாய்மை...!
என்னுள் உயிர் துடிக்குமொருசொப்பனம் கண்டேன்...பால் சுரக்கையில் குறுகுறுக்கும்மார்பெனதாய் இருந்துதேகம் முழுதும் பூரித்திருந்ததப்போது;யான் எனதெண்ணிக் கொள்ளும்மமதை அழிந்து இன்னொருஉயிர் சுமக்கும்...
View Articleதிருத்தப்பட்ட பிழைகள்...!
பள்ளங்களில் இறங்கியும் மேடுகளேற காத்திருந்தும், வளைவுகளின் போக்கிற்கேற்றபடி வளைந்தும் சரேலென்று விழவேண்டிய இடத்தில் அருவியாய் விழுந்தும் எல்லா வித அசெளகர்யங்களையும் தனது செளகர்யமாக்கிக் கொண்டு நகரும்...
View Articleகுணா....!
இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி...
View Article